Posts

Showing posts from May, 2022

லால் சிங் சத்தாவில் அமீர்கானைப் பார்க்க ‘பொறுத்திருக்க முடியாது’ ‘அவர் எப்பொழுதும் செய்வது போல ராக்கிங்’ - எஸ்.எஸ்.ராஜமௌலி1964083559

Image
லால் சிங் சத்தாவில் அமீர்கானைப் பார்க்க ‘பொறுத்திருக்க முடியாது’ ‘அவர் எப்பொழுதும் செய்வது போல ராக்கிங்’ - எஸ்.எஸ்.ராஜமௌலி லால் சிங் சத்தா டாம் ஹாங்க்ஸின் ஃபாரெஸ்ட் கம்பின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும்.

Baakiyalakshmi Today Episode Promo | 31st May 2022 | Vijay Tv1959142582

Image
Baakiyalakshmi Today Episode Promo | 31st May 2022 | Vijay Tv

நித்யானந்தா உடன் இருக்கும் நடிகை ரஞ்சிதா? கூடவே இருக்கும் ஒரே சிஷ்யை?324840495

Image
நித்யானந்தா உடன் இருக்கும் நடிகை ரஞ்சிதா? கூடவே இருக்கும் ஒரே சிஷ்யை? நடிகை ரஞ்சிதா இன்று வரை நித்யானந்தாவுடன்தான் இருக்கிறார் என புலனாய்வு பத்திரிகை செய்து வெளியிட்டிருக்கிறது. நித்யானந்தாவுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டாத குறையாக அவர் குறித்து சமூகவலைதளங்களில் சிலர் தகவல்களை பரப்பி வந்தனர். இந்த நிலையில்தான் திரும்பி வந்துட்டேனு சொல்லு என நித்யானந்தா பேஸ்புக்கில் பதிவு போட்டு அவர் உயிருடன் இல்லை என்றே இன்று வரை நெட்டிசன்களிடையே தகவல்கள் பரவி வருகின்றன.

தமிழ் நடிகர்களின் நிஜ பேரன் பேத்திகள்87382203

Image
தமிழ் நடிகர்களின் நிஜ பேரன் பேத்திகள்

Barathi Kannamma | 30th May to 4th June 2022 - Promo1967760466

Image
Barathi Kannamma | 30th May to 4th June 2022 - Promo

1680716397

Image
ஐபிஎல் 2022 - மே29ம் தேதி நடக்கும் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் உடன் மோதுகிறது ராஜஸ்தான் ராயல்ஸ்!

நாளை முதல் தமிழகத்தில் பேருந்தில் திடீர் மாற்றம் ! அதிர்ச்சி தகவல் வந்துள்ளது ! | Tamilnadu bus new253597328

Image
நாளை முதல் தமிழகத்தில் பேருந்தில் திடீர் மாற்றம் ! அதிர்ச்சி தகவல் வந்துள்ளது ! | Tamilnadu bus new

Valli Thirumanam | வள்ளி திருமணம் | Episodes 99 & 100 | Recap279677810

Image
Valli Thirumanam | வள்ளி திருமணம் | Episodes 99 & 100 | Recap

Daily Rasi palan 25.05.2022 | Indraya Rasi Palan | Today Rasi Palan in Tamil | Today\'s rasipalan496592414

Image
Daily Rasi palan 25.05.2022 | Indraya Rasi Palan | Today Rasi Palan in Tamil | Today\'s rasipalan

Band 7 coming soon!

Image
பேண்ட் 7 விரைவில்! இன்று ட்ரெய்லரை வெளியிட்டது MI

ஜவுளி உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது

Image
ஜவுளி உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது கோவை: திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்களின் 15 நாள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியுள்ளது. நூல் விலை உயர்வை கண்டித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜவுளி உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் 2 லட்சம் விசைத்தறிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. Tags: ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

9 districts in Tamil Nadu are at risk of floods -1176642465

Image
சற்றுமுன் தமிழகத்தில் 9 மாவட்டம் வெள்ளப்பெருக்கு அபாயம் | breaking news | Tnnewstamil | Free scheme

124th Flower Exhibition - Launched by Chief Minister Stalin | -1252153782

Image
124 வது மலர் கண்காட்சி - தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின் | Cm Stalin

Raja Rani Today Review May-1883034056

Image
Raja rani 2 today review 20th may 2022

விருச்சிகம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள் viruchigam guru peyarchi 2022 in tamil palangal Tamil god-1001495958

Image
விருச்சிகம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள் viruchigam guru peyarchi 2022 in tamil palangal Tamil god

மூடேத்தும் நைட் டிரெஸ்ஸில் தர்ஷா குப்தா!…பெட்ரூமில் யாரை கொஞ்சிறாருன்னு பாருங்க!…..

Image
மூடேத்தும் நைட் டிரெஸ்ஸில் தர்ஷா குப்தா!…பெட்ரூமில் யாரை கொஞ்சிறாருன்னு பாருங்க!….. இளைஞர்களை தனது தேகத்தால் முன்னும் பின்னுமாக காட்டி சூடேற்றி மூடேற்றும் தர்ஷா குப்தா, படுக்கையறையில் நைட் டிரெஸ் போட்டுக் கொண்டு கவர்ச்சியின் உச்சமாக வீடியோ ரீல் ஒன்றை போட்டு பசங்களை பதற வைத்துள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து இழுத்த தர்ஷா குப்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கமே ஒரு கவர்ச்சி ஏரியாவாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தனது எடுப்பான முன்னழகையும் தாராளமான பின்னழகையும் கண்டமேனிக்கு காட்டி கதறவிடுவதில் ருத்ரதாண்டவம் ஆடியுள்ளார் இந்த ருத்ரா தாண்டவம் ஹீரோயின். தமிழ்நாட்டின் சன்னி லியோனாகவே கிளாமரில் கிக்கேற்றி வரும் தர்ஷா குப்தா அடுத்ததாக ரியல் சன்னி லியோன் உடன் இணைந்தே ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இதில், இருவரில் யாரு அதிக கிளாமர் காட்டப் போறாங்கன்னு பார்க்க ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களே காத்துக் கிடக்கின்றனர். இந்நிலையில், நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டு தனது படுக்கை அறையில் நைட் டிரெஸ்சில் தனது ரவுடி பையனான செல்ல நாய்க்குட்டியை வைத்துக் கொண்டு ப

This is the story I forgot to tell (promo) |

Image
Idhu Solla Marantha Kadhai (Promo) | Mon - Fri 9 PM

லக்னோ அணியை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை பலப்படுத்திக்கொண்ட ராஜஸ்தான் ராயல்ஸ்

Image
லக்னோ அணியை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை பலப்படுத்திக்கொண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் Sorry, Readability was unable to parse this page for content.

16 ஆயிரம் நிறுவனங்கள்புதிதாக பதிவு

Image
16 ஆயிரம் நிறுவனங்கள்புதிதாக பதிவு வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

“சிரிப்பைக் காண பல ஆண்டுகள் காத்திருந்தேன்“..கார்த்திக் சுப்பாராஜ் ட்வீட்!

Image
“சிரிப்பைக் காண பல ஆண்டுகள் காத்திருந்தேன்“..கார்த்திக் சுப்பாராஜ் ட்வீட்! இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ஓர் வித்தியானமான சிந்தனை கொண்டனர். அவர் இயக்கிய பல படங்களில் அவற்றை நாம் பார்க்க முடிவும், மகான் திரைப்படத்திலும், காந்தியின் கொள்கைகளைப் பற்றி பேசி சர்ச்சையில் சிக்கினார் கார்த்திக் சுப்புராஜ். உச்சநீதிமன்றம் இன்று அளித்துள்ள தீர்ப்புக்கு கார்த்திக் வரறேப்பு தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்துவரும் பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி அவரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பேரறிவாளன் மற்றும் அவரது குடும்பத்தினரை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பை இனிப்புகள் வழங்கி கொண்டாடினார். செய்தியாளர்களை சந்தித்த பேரறிவாளன்,நல்லவர்கள் வாழ வேண்டும், கெட்டவர்கள் வீழ வேண்டும் என்பதுதான் இயற்கையின் நீதி. இதைதான் வள்ளுவரும் கூறுகிறார். உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் எனக்கு ஆதரவு அளித்தனர், என் மீது அன்பு செலுத்தினர்.என் அம்மா.

முதல்வரை சந்தித்த தளபதி விஜய்!

Image
முதல்வரை சந்தித்த தளபதி விஜய்! தளபதி விஜய் சற்றுமுன் முதல்வரை சந்தித்த நிலையில் பொன்னாடை போர்த்தி முதல்வர் விஜய்யை வரவேற்ற வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. தளபதி விஜய் தற்போது ’தளபதி 66’ படத்தின் படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தளபதி விஜய் சற்றுமுன் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்களை சந்தித்து உள்ளார், இந்த சந்திப்பின்போது விஜய் முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். அதேபோல் முதல்வரும் விஜய்க்கு பூங்கொத்து மற்றும் பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தியதோடு நினைவுப்பரிசும் வழங்கினார். இந்த சந்திப்பு குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சந்திப்பு மரியாதை நிமிர்த்த சந்திப்பு என்று கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் புதுவை முதல்வர் ரங்கசாமி அவர்கள் விஜய்யை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

235 அடியில் சிக்கிய மக்கள்

Image
235 அடியில் சிக்கிய மக்கள் இங்கிலாந்தின் பிளாக்பூலில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா ரோலர் கோஸ்டரில் 235 அடி உயரத்தில் சிக்கிய மக்கள்; மக்களை எந்த பாதிப்புமின்றி மீட்ட பூங்கா நிர்வாகம்

’காற்றுக்கென்ன வேலி’ சீரியலில் வரப்போகும் முக்கிய திருப்பம் இதுவா? ஷாக்கில் ரசிகர்கள்!

Image
’காற்றுக்கென்ன வேலி’ சீரியலில் வரப்போகும் முக்கிய திருப்பம் இதுவா? ஷாக்கில் ரசிகர்கள்! காற்றுக்கென்ன வேலி சீரியலில் இந்த வாரம் ரசிகர்களுக்கு மிகப் பெரிய ட்விஸ்ட் காத்துக் கொண்டிருக்கிறது. வெண்ணிலா ஜெயிக்க கூடாது என்பதற்காக இந்த அளவுக்கா அபி செல்வார் என்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 350 எபிசோடுகளை கடந்து ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரெட் லிஸ்டில் சேர்ந்துள்ளது காற்றுக்கென்ன வேலி நாடகம். காற்றுக்கென்ன வேலி சீரியல் ஏகப்பட்ட தடைகளை எதிர்கொண்டது. ஆனால் தற்போது டி.ஆர்.பியில் கலக்கி கொண்டிருக்கிறது. இந்த சீரியல் எபிசோடை ரசிகர்கள் மிஸ் செய்யாமல் பார்த்து வருகின்றனர். இளைஞர்களின் ஏகோபித்த வரவேற்பு பெற்று விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் அடுத்த அதிரடி திருப்பமாக வெண்ணிலாவை கடத்துகிறார் அபி.  சீரியலில் தற்சமயம் வெண்ணிலாவின் டெல்லி பேச்சுப்போட்டி எபிசோடுகள் பரபரப்பாக ஒளிப்பரப்பாகி வருகிறது. அந்த விஷயம் தான் காரணமா? முடிவுக்கு வரும் பிரபல சீரியல்! வெண்ணிலாவுடன் சூர்யாவும் டெல்லி வந்துள்ளார். இந்த போட்டியில் எப்படியாவது வெண்ணிலா ஜெயிக்க வேண்டும் என சூர்யா எ

‘பெரியப்பா’ அனுபவம்… கே.ஜி.எஃப். 2 படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்…

Image
‘பெரியப்பா’ அனுபவம்… கே.ஜி.எஃப். 2 படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்… கே.ஜி.எஃப். 2 படத்தை பார்த்த இயக்குனர் ஷங்கர் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது. இந்தியாவில் மட்டும் ரூ. 1000 கோடி வசூல் செய்த இரண்டாவது படம் என்ற பெருமையை கே.ஜி.எஃப். 2 பெற்றுள்ளது. இந்த சாதனை பட்டியலில் பாகுபலி 2 முதலிடத்தில் இருக்கிறது. இன்னும் இந்தியாவின் பல்வேறு திரையரங்குகளில் கே.ஜி.எஃப். 2 ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் படத்தின் வசூல் ரூ. 1400 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எந்த இடத்திலும் பெரிய அளவில் குறை சொல்ல முடியாத அளவுக்கு கேஜிஎஃப் 2-ல் காட்சியமைப்புகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. இதையும் படிங்க - அதிர்வலைகளை ஏற்படுத்திய விக்ரமின் முதல் பாடல்… இதுவரையில் கமல் சிக்கிய சர்ச்சைகள்… சிறப்பு தொகுப்பு லாஜிக் மீறல்கள் சில இருந்தாலும், ராக்கியால் இது முடியும் என்று ரசிகர்கள் நம்பும் அளவுக்கு கதாநாயகனின் கேரக்டர் வடிவமைக்கப்பட்டிருந்தது. வலுவான திரைக்கதை, மிரட்டலான பின்னணி இசை, சம்பவம் நடக்கும் இடத்திற்கே நம்மை கொண்டு சேர்க்கும் ஒளிப்பதிவு, பட

யூடியூபில் சாதனை படைத்த ‘ரவுடி பேபி’ பாடல் முடக்கம்… தனுஷ், யுவன் ரசிகர்கள் அதிர்ச்சி…

Image
யூடியூபில் சாதனை படைத்த ‘ரவுடி பேபி’ பாடல் முடக்கம்… தனுஷ், யுவன் ரசிகர்கள் அதிர்ச்சி… யூடியூபில் சாதனை படைத்த மாரி 2 படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடல் மற்றும் பாடல் வெளியான தனுஷின் உண்டர்பார் ஃபிலிம்ஸ் யூடியூப் சேனல் முடக்கப்பட்டுள்ளது. இதனால் தனுஷ் மற்றும் யுவனின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முடக்கப்பட்ட ரவுடிபேபி பாடல் மற்றும் தனுஷின் உண்டர்பார் யூடியூப் சேனல் மீண்டும் பார்வைக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு அவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. தனுஷ் நடிப்பில் 2018-ல் மாரி 2 திரைப்படம் வெளியானது. இதன் முதல் பாகத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மெகாஹிட் ஆனதால் இரண்டாம் பாகத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதையும் படிங்க - தெலுங்கு பக்கம் கரை ஒதுங்கிய பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் ! என்ன காரணம்? மாரி 2 படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த நிலையில், இந்த ஆல்பமும் ரசிகர்களை கவர்ந்தது. குறிப்பாக ரவுடி பேபி பாடல் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு ரசிகர்களின் விருப்பத்தைப் பெற்றது. தென்னிந்திய அளவில் எந்த பாடலும் செய்யாத அளவுக்கு ச

ஊழியர்களுக்கு இலவச மேட்ரிமோனியல் சேவையை வழங்கும் மதுரை ஐடி நிறுவனம்!

Image
ஊழியர்களுக்கு இலவச மேட்ரிமோனியல் சேவையை வழங்கும் மதுரை ஐடி நிறுவனம்! தங்கள் எதிர்கால திட்டங்களுக்காக ஊழியர்கள் வேலை மாறுவது என்பது இயல்பாக நடக்கும் ஒன்று. ஆனால் திறமையான ஊழியர்களை சரியாக கண்டறிந்து வேலை கொடுப்பதோடு, அவர்களின் தேவைகளை நிறைவேற்றி ஊழியர்களை தக்க வைத்து கொள்வதற்கான உத்திகளை செயல்படுத்துவதில் பல நிறுவனங்கள் அதிக முயற்சி எடுக்கின்றன. சரியான வேலை-வாழ்க்கை சமநிலையை ஊழியர்கள் அடைய ஹோம் பாலிசிகள் முதல் பெய்டு மென்டல்-ஹெல்த் லீவ்ஸ் வரை பல விருப்பங்களை வழங்குகின்றன. இந்நிலையில் ஐடி நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு வித்தியாசமான ஆஃபர் ஒன்றை வழங்குகிறது. அந்த ஆஃபர் என்னவென்றால் "free matchmaking service" தான். அதாவது திருமணமாகாத ஊழியர்களுக்காக இலவசமாக வரன் பார்த்து தரும் சேவையை வழங்குகிறது. என்ன கேட்கவே வித்தியாசமாக இருக்கிறதல்லவா.! திருமணமாகாத ஊழியர்களின் நலன் கருதி இந்த இலவச சேவையை வழங்கும் கம்பெனி வேறு எங்கும் இல்லை நம்ம மதுரையில் தான்.. இந்த ஒரு தகவலுக்கே நீங்கள் ஆச்சரியப்பட்டால் எப்படி.? நிறுவனம் வழங்கும் "free matchmaking service"-ஐ பயன்படுத்தி திருமணம் செய

உங்கள் பெர்சனாலிட்டி எப்படிப்பட்டது என்பதை வெளிப்படுத்தும் ஆப்டிக்கல் இல்யூஷன் சவால்!

Image
நம்முடைய ஆளுமை, குணநலன்கள், பலம் மற்றும் பலவீனங்களை எளிதாகத் தெரிந்து கொள்ள சில வழிகள் உள்ளன. அதில் ஒன்று தான் ஆப்டிக்கல் இல்யூஷன். ‘இருக்கு ஆனா இல்ல’ என்று கூறுவது போல, ஒரு புகைப்படத்தில் நம் கண்களுக்குத் தெரியும் காட்சி, சிலருக்கு வேறு மாதிரியாகவும், கூர்ந்து கவனித்தால் முற்றிலும் வேறாகவும் தோன்றும். அதே போல இங்கே ஒரு ஆப்டிக்கல் இல்யூஷன் (மாயை) புகைப்படம் உள்ளது. சமீபகாலமாக, சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் பலரும் தலை சுற்ற வைக்கும் வகையிலான ஆப்டிக்கல் இல்யூஷன் போட்டோக்களை பகிர்ந்து வருகின்றனர். ஒரு ஓவியத்தில் மறைத்திருக்க வேண்டியதை கண்டுபிடிப்பதாகட்டும் அல்லது அதில் உள்ள புதிருக்கு தீர்வு தருவதாகட்டும் ஆப்டிக்கல் இல்யூஷன்கள் எப்போதுமே நம் கவனத்தை ஈர்ப்பவையாகவே அமைகின்றன. புதிர்கள், மைண்ட்... விரிவாக படிக்க >>

பிரதமர் மோடியை வரவேற்ற நேபாள பிரதமர்

Image
விரிவாக படிக்க >>

4 வயது மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கொடூர தந்தை..!

Image
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் தாலுக்கா பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். கொத்தனார் வேலை செய்து வரும் இவருக்கு 4 வயதில் ஒரு மகளும், 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.இந்நிலையில்  ராஜேந்திரன், அவரது 4 வயது மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக அப்பகுதி மக்கள் குழந்தைகள் நல காப்பகத்திற்கு புகார் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், அங்குள்ள பொதுமக்கள் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அது மட்டுமின்றி குழந்தைக்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் குழந்தை பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து குழந்தையை மீட்ட அதிகாரிகள் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி... விரிவாக படிக்க >>

கொரோனாவுக்கு உலக அளவில் 6,288,226 பேர் பலி

Image
டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.88 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,288,226 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 521,144,694 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 475,623,467 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 39,098 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். Tags: Corona globally kills கொரோனா விரிவாக படிக்க >>

125 ஆண்டுக்கு பிறகு நாளை பல மாவட்டம் ஆபத்து 115 கி.மீ வேகத்தில் புயல் | #tamilnews | Tn Rain news

Image
125 ஆண்டுக்கு பிறகு நாளை பல மாவட்டம் ஆபத்து 115 கி.மீ வேகத்தில் புயல் | #tamilnews | Tn Rain news

Chandra Grahan 2022 Tamil - சந்திர கிரகணம் 2022 -Santhira Kiraganam 2022 Date Time Tamil-16 May 2022

Image
Chandra Grahan 2022 Tamil - சந்திர கிரகணம் 2022 -Santhira Kiraganam 2022 Date Time Tamil-16 May 2022

நட்சத்திர பட்டாளத்துடன் விக்ரம் ஆடியோ & ட்ரைலர் லாஞ்ச்..யாரெல்லாம் கலந்துக்குறாங்க தெரியுமா?

Image
விரிவாக படிக்க >>

30 ஆண்டுகளாக ஆண் வேடமிட்டு வாழும் பெண்ணின் நெகிழ வைக்கும் கதை..!

Image
தூத்துக்குடி மாவட்டம் காட்டுநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து மாஸ்டர் . முத்து என்றவுடன் ஆண் என்று நினைத்து விடாதீர்கள். சட்டை, வேட்டி அணிந்து ஆண் ரூபத்தில் இருக்கும் இவர் ஒரு பெண். 57 வயதை பூர்த்தி செய்த முத்து மாஸ்டருக்கு அவரது தாய் வைத்த பெயர் பேச்சியம்மாள். ஆனால் பேச்சியம்மாள் என்று சொன்னால் யாருக்கும் அடையாளம் தெரியாது. பேச்சியம்மாளின் வாழ்க்கையில் இப்படியொரு மாற்றம் ஏன் ? எப்படி வந்தது ? என்ற கேள்விக்கு விடைதேட.... அதற்கான பதில் அவரிடம் இருந்தே கிடைத்தது. விரிவாக படிக்க >>