30 ஆண்டுகளாக ஆண் வேடமிட்டு வாழும் பெண்ணின் நெகிழ வைக்கும் கதை..!



தூத்துக்குடி மாவட்டம் காட்டுநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து மாஸ்டர் . முத்து என்றவுடன் ஆண் என்று நினைத்து விடாதீர்கள். சட்டை, வேட்டி அணிந்து ஆண் ரூபத்தில் இருக்கும் இவர் ஒரு பெண். 57 வயதை பூர்த்தி செய்த முத்து மாஸ்டருக்கு அவரது தாய் வைத்த பெயர் பேச்சியம்மாள். ஆனால் பேச்சியம்மாள் என்று சொன்னால் யாருக்கும் அடையாளம் தெரியாது. பேச்சியம்மாளின் வாழ்க்கையில் இப்படியொரு மாற்றம் ஏன் ? எப்படி வந்தது ? என்ற கேள்விக்கு விடைதேட.... அதற்கான பதில் அவரிடம் இருந்தே கிடைத்தது.

30 ஆண்டுகளாக ஆணாக வேடமிட்டு வாழும் பெண்,ஆணாக வேடமிட்டு வாழும் பெண்
விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog