4 வயது மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கொடூர தந்தை..!



திருவாரூர் மாவட்டம் திருவாரூர் தாலுக்கா பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். கொத்தனார் வேலை செய்து வரும் இவருக்கு 4 வயதில் ஒரு மகளும், 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.இந்நிலையில்  ராஜேந்திரன், அவரது 4 வயது மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக அப்பகுதி மக்கள் குழந்தைகள் நல காப்பகத்திற்கு புகார் அளித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், அங்குள்ள பொதுமக்கள் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அது மட்டுமின்றி குழந்தைக்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் குழந்தை பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து குழந்தையை மீட்ட அதிகாரிகள் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog