Posts

Showing posts from March, 2022

Horoscope: ராகு, கேது பெயர்ச்சி.! ஏப்ரல் மாதம் முழுவதும் ராஜ யோகம் பெறும் ராசிகள்...இன்றைய 12 ராசிகளின் பலன்!

Image
Anu Kan Chennai, First Published Apr 1, 2022, 5:20 AM IST ஜோதிடத்தின் படி, இந்த மாதம் பல பெரிய மற்றும் முக்கியமான கிரகங்களின் நிலையில் மாற்றம் ஏற்பட இருக்கிறது. குறிப்பாக, மீன ராசியில் சூரியன், புதன், ரிஷபத்தில் ராகு, விருச்சிகத்தில் கேது, மகரத்தில் சனி, செவ்வாய், கும்ப ராசியில் குரு, சுக்கிரன் என கிரகங்கள் பயணிக்கின்றன. ராகு, கேது இடப்பெயர்ச்சி: கிரகங்களின் இடப்பெயர்ச்சியைப் பார்த்தால் ராகு மேஷ ராசிக்கும், கேது துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகின்றனர். இந்த கிரகங்களின் சஞ்சாரம் 12 ராசிகளிலும் விளைவை ஏற்படுத்தும். இருப்பினும், இந்த வருடம் ஏப்ரல் மாதம், அனைத்து ராசிகளுக்கும் சிறப்பானதாக இருக்கும். அப்படி, 12 ராசிகளுக்கு என்னென்ன பலன் என்பதை இந்த பதிவின்... விரிவாக படிக்க >>

பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், உத்திர பிரதேச ஆளுநர்...

Image
பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், உத்திர பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் படேலை சந்தித்து பேசினார்.

சென்னை மாநகராட்சி நிலைக்குழுவின் கணக்கு குழுவிற்கான 15 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு..!!

Image
சென்னை: சென்னை மாநகராட்சி நிலைக்குழுவின் கணக்கு குழுவிற்கான 15 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். சென்னை உள்பட 21 மாநகராட்சி மண்டலக் குழு தலைவர்களை தேர்ந்தெடுக்க மறைமுக தேர்தல் நடைபெற்றது. பல மண்டலங்களில் திமுகவை சேர்ந்த உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். Tags: சென்னை மாநகராட்சி நிலைக்குழு கணக்கு குழு விரிவாக படிக்க >>

அமைச்சா் ராஜகண்ணப்பன் இலாகா மாற்றம் ஏன்?

Image
விரிவாக படிக்க >>

சென்னையில், டீசல் விலை பைசா 76 வும், பெட்ரோல் விலை பைசா 75 வும் விலையேற்றம்...

Image
சென்னையில், டீசல் விலை பைசா 76 வும், பெட்ரோல் விலை பைசா 75 வும் விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது பெட்ரோல் - Rs. 106.69 🔺 டீசல் - Rs. 96.76 🔺

முஸ்லிம்கள் செய்த தவறு!

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்... விரிவாக படிக்க >>

2.90 கோடி மோசடி வழக்கு நடிகர் சூரியிடம் போலீசார் விசாரணை!

Image
2.90 கோடி மோசடி வழக்கு நடிகர் சூரியிடம் போலீசார் விசாரணை! வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் சிரிப்பு நடிகராக நடித்துள்ளவர் சூரி, இவர் வெண்ணிலா கபடி குழுவில் நடித்துள்ள விஷ்ணுவுடன் இணைந்து நடித்துள்ளார். அப்போது நடிகர் விஷ்ணுவின் தந்தையும், முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மூலம் இடம் வாங்கி தருவதாக கூறி ₹2.90 கோடி பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சொன்ன படி நடிகர் சூரிக்கு நிலம் வாங்கி கொடுக்கவில்லை, கொடுத்த பணத்தை கேட்ட போது நடிகர் விஷ்ணு மற்றும் அவரது தந்தை மிரட்டியதாக நடிகர் சூரி அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது அதிமுக ஆட்சி என்பதால் முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மற்றும் அவரது மகன் நடிகர் விஷ்ணு மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தியுள்ளனர்.  இதனால் நடிகர் சூரி தனது புகார் மீது நடவடிக்கை எடுக்ககோரி சென்னை, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் வழக்கு விசாரணையை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றி விரைவில் விசாரணை நடத்தக் கோரி போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரி

தொடர்ந்து உயரும் பெட்ரோல் விலை: இன்று மட்டும் எவ்வளவு தெரியுமா?

Image
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே வந்த போதிலும் இந்தியாவில் ஐந்து மாநில தேர்தல் காரணமாக மூன்று மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல் டீசல் விலை உயராமல் இருந்தது இந்த நிலையில் ஐந்து மாநில தேர்தல் முடிவடைந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் தற்போது பெட்ரோல் டீசல் விலை படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்துள்ள நிலையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 105.94 என விற்பனையாகி வருகிறது அதே போல் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 67 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.96 என விற்பது என்பது குறிப்பிடத்தக்கது கடந்த 8 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 54 4.54 ரூபாயும் டீசல் விலை 4.57... விரிவாக படிக்க >>

19 வயது இளைஞரை காதலித்து திருமணம் செய்த திருநங்கை மீது கடும் தாக்குதல்.. எஸ்பியிடம் புகார்!

Image
Thirunelveli oi-Vishnupriya R By Vishnupriya R Published: Monday, March 28, 2022, 20:51 [IST] நெல்லை: நெல்லை மாவட்டம், இளைஞரை திருமணம் செய்த திருநங்கையரை அடித்து உதைத்த இளைஞரின் குடும்பத்தினரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய கோரி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். நெல்லை மாவட்டம், பணகுடி அருகே உள்ள சாத்தான்குளம் கரையடி காலனியைச் சேர்ந்தவர் திருநங்கையர் உதயா (28). இவர் தற்போது பழவூரில் வசித்து வருகிறார். இவரும் கூடன்குளம் ஸ்ரீரங்கநாராயண புரத்தை சேர்ந்த பால ஆனந்த் (19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. விரிவாக படிக்க >>

மனைவியை கிண்டலடித்த தொகுப்பாளருக்கு பளார்விட்ட நடிகர்... ஆஸ்கர் விருது விழாவில் அதிர்ச்சி சம்பவம்!

Image
திரைப்பட துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஹாலிவுட் சிட்டியான லாஸ் ஏஞ்சல்ஸின் டால்பி தியேட்டரில் இந்த விருது விழா நடைபெற்று வருகிறது. ஆஸ்கர் விருது விழா கொரோனா காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக தொகுப்பாளர்கள் இல்லாமல் விர்ச்சுவல் முறையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு வாண்டா சைக்ஸ், ஏமி ஸ்கூமர் , ரெஜினா ஹால் ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர். இந்நிலையில் கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்ததற்காக நடிகர் பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் , சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதைப் பெறுவதற்காக வந்திருந்தார். அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நடிகர் விரிவாக படிக்க >>

9 மணி தலைப்புச் செய்திகள் | | 9pm உண்மையான தொழில்...

Image
9 மணி தலைப்புச் செய்திகள் | | 9pm உண்மையான தொழில் வளர்ச்சி அடைவதே திமுக அரசின் இலக்கு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் பல முக்கிய செய்திகள் |

மகளிர் உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி 50 ஓவர் முடிவில் 274 ரன்கள் எடுத்தது

Image
ஓவல்: மகளிர் உலகக்கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி 50 ஓவர் முடிவில் 274 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 71 ரன்களும், மிதாலிராஜ் 68 ரன்களும் எடுத்தனர். Tags: மகளிர் உலகக்கோப்பை தென் ஆப்பிரிக்கா இந்திய அணி

"பகுதி நேர ஆசிரியர் பணியிடம்"- நிரந்தரம்யில்லை..

Image
விரிவாக படிக்க >>

"அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்".. உணர்ச்சி வசப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்!

Image
இதோ வந்தே விட்டது 2022ம் ஆண்டின் ஐபிஎல் சீசன்.. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை குலை நடுங்க வைத்து குபீர் வெற்றியைத் தட்டிச் செல்ல சென்னை சூப்பர் கிங்ஸ் அதிரடியாக தயாராகி வருகிறது. இந்த நிலையில் "சூப்பர் தல" தோனி படத்தைப் போட்டு ஒரு சின்ன நெகிழ்ச்சியை இறக்கி விட்டுள்ளது சூப்பர் கிங்ஸ் டிவிட்டர் அட்மின். சிவன் இல்லைன்னா சக்தி இல்லை.. என்பார் மோகன்லால். பதிலுக்கு சக்தி இல்லைன்னா எவனும் இல்லை என்று பதிலடி கொடுப்பார் விஜய்.. அது தோனிக்கும் பொருந்தும்.. அவர் இல்லாத ஐபிஎல்லை யாராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாது. அதேபோல தோனி தலைமை இல்லாத சென்னை சூப்பர் கிங்ஸையும் யாராலும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. விரிவாக படிக்க >>

இல்லம் தேடி கல்வித் திட்டத்தை மேலும் பலப்படுத்த பள்ளிக்கல்வித்துறை...

இல்லம் தேடி கல்வித் திட்டத்தை மேலும் பலப்படுத்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை; தேவையான இடங்களில் கூடுதலாக மண்டல அளவிலான குழு அமைப்பது உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் வெளியீடு.

அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி நடவடிக்கை இடைநிறுத்தம்

Image
இதையும் படிங்க ஆசிரியர் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கெரவலப்பிட்டி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மீண்டும்... விரிவாக படிக்க >>

நெல்லையில் பூத்துக்குலுங்கும் சரக்கொன்றை பூக்கள்

Image
நெல்லை: நெல்லையில் மருத்துவ குணம் மிகுந்த சரக்கொன்றை பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. புராணங்களில் சரக்கொன்றை பூக்கள் முக்கிய இடம் பிடித்துள்ளன. மஞ்சள் நிறத்தில் சரமாக பூத்துக்குலுங்கும் இவை தென்கிழக்கு ஆசிய தெற்கு நாடுகளில் அதிகம் பூக்கின்றன. இது கேரள மாநிலத்தின் மாநில மலராக உள்ளது. தாய்லாந்து நாட்டின் தேசிய பூ மற்றும் மலராக விளங்குகிறது. தமிழகத்தில் தமிழ் புத்தாண்டில் இந்தப்பூக்களை பலர் இல்லங்களில் தோரணமாக கட்டி அழகுபடுத்துவார்கள். சித்திரை மாதத்தை வரவேற்கும் விதமாக சரக்கொன்றை  மலர் இப்போதே நெல்லையில் பூத்து குலுங்குகின்றன. நெல்லை மாநகரின் பல்வேறு வீதிகளில் இந்த சரக்கொன்றை மரங்களில் பூக்கள் அதிகளவில் பூத்துள்ளன. பார்ப்பதற்கு ரம்யமாக... விரிவாக படிக்க >>

அதிகரிக்கும் தங்க விலை..!!: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 உயர்ந்து ரூ.38,832-க்கு விற்பனை

Image
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 உயர்ந்து ரூ.38,832-க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.31 உயர்ந்து ரூ.4,854-க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.73.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.     Tags: சென்னை ஆபரணத் தங்கம் சவரன் ரூ.248 ... விரிவாக படிக்க >>

சிதம்பரத்தில் 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டதாக கோட்டாட்சியர் அறிவிப்பு

Image
சிதம்பரத்தில் 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டதாக கோட்டாட்சியர் அறிவிப்பு கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டதாக கோட்டாட்சியர் அறிவித்துள்ளார். நடராஜர் கோயிலை மையமாக வைத்து தொடர் போராட்டங்கள் நடந்த நிலையில் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவை கோட்டாட்சியர் நேற்று பிறப்பித்திருந்தார். உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சிற்றம் பல மேடையில் யாரும் ஏறக்கூடாது, தரிசனம் செய்யக்கூடாது, தேவாரம் பாடக்கூடாது என கோயில் கட்டுப்பாட்டில் உள்ள தீட்சிதர்கள் அறிவித்திருந்தனர். இதற்க்கு பொதுமக்கள், பக்தர்கள், அரசியல் கட்சியினர் பல கட்ட போராட்டங்கள் நடத்தினர். சிதம்பரம் நகரில் யாரும் போராட்டம் நடத்த வேண்டாம், இது குறித்து அரசின் முடிவுக்காக காத்திருக்கிறோம் என கோட்டாட்சியர் அறிவித்திருந்தார். இந்நிலையில் சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி 144 தடை உத்தரவை பிறப்பித்திருந்தார். அதாவது சிதம்பரம் கோயிலில் நடைபெற்று வரும் சம்பவம் தொடர்பாக அரசாணைகள் அனைத்தும் அரசு உத்தரவுகள் அனைத்தும் கவனமாகா ஆராய பட்டதாகவும், இந்த அரசாணை குறித்து தமிழக அரசின் கவனத்திற்கு கொண்ட

  சென்னை அணியில் தோனி தலைமை வகித்த காலம்  அற்புதமானது. இதனை ரசிகர்கள்...

  சென்னை அணியில் தோனி தலைமை வகித்த காலம்  அற்புதமானது. இதனை ரசிகர்கள் மறக்க மாட்டார்கள்.எப்போதும் மரியாதை செலுத்துவார்கள் என்று தோனியின் விலகல் குறித்து விராட் கோலி  கருத்துத் தெரிவித்துள்ளார்.