19 வயது இளைஞரை காதலித்து திருமணம் செய்த திருநங்கை மீது கடும் தாக்குதல்.. எஸ்பியிடம் புகார்!
Thirunelveli
oi-Vishnupriya R
நெல்லை: நெல்லை மாவட்டம், இளைஞரை திருமணம் செய்த திருநங்கையரை அடித்து உதைத்த இளைஞரின் குடும்பத்தினரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய கோரி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.
நெல்லை மாவட்டம், பணகுடி அருகே உள்ள சாத்தான்குளம் கரையடி காலனியைச் சேர்ந்தவர் திருநங்கையர் உதயா (28). இவர் தற்போது பழவூரில் வசித்து வருகிறார். இவரும் கூடன்குளம் ஸ்ரீரங்கநாராயண புரத்தை சேர்ந்த பால ஆனந்த் (19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
Comments
Post a Comment