Posts

இன்றைய ராசிபலன் – 22 ஏப்ரல் 2022

Image
இன்றைய ராசிபலன் – 22 ஏப்ரல் 2022 மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பாராத தனலாபம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். அபிவிருத்தி உட்பட தொழில் வளர்ச்சியை அதிகரிக்க செய்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணி சுமை அதிகரிக்கும் என்பதால் சோர்வு தட்டும். ரிஷபம்: ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்ப்பை பெற இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பண ரீதியான விஷயங்களில் கூடுதல் அக்கறை தேவை. உங்கள் உடனிருப்பவர்களே உங்களுக்கு எதிராக செயல்படக் கூடும் என்பதால் அலட்சியம் தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். மிதுனம்: மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய சொந்த முடிவுகளை தைரியமாக எடுப்பது நல்லது. அடுத்தவர்களுடைய பேச்சைக் கேட்டு முடிவெடுத்தால் கூடுதல் பிரச்சனைகளை சமாளிக்க வேண்டியிருக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுபகாரியத் தடைகள் விலகி சுப முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கடகம்: கடகத்தில் பிறந்தவர்களுக்

பந்துவீச்சாளர்கள் அற்புதமாக செயல்பட்டனர்: கேப்டன் ரிஷப் பன்ட் பேட்டி

Image
மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் நேற்று இரவு நடந்த 32வது லீக் போட்டியில் கொரோனா பாதிப்பையும் மீறி டெல்லி அணி, பஞ்சாப் அணியை அடித்து நொறுக்கி அபார வெற்றிபெற்றது. பிரபோர்ன் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ரிஷப் பன்ட் பந்துவீசுவதாக அறிவித்தார். டெல்லி அணியில் சர்பிராஸ்கான் சேர்க்கப்பட்டார். காயத்திலிருந்து குணமடைந்த பஞ்சாப் அணி கேப்டன் மயங்க்அகர்வால் அணிக்கு திரும்பினார். தொடக்கம் முதலே டெல்லி அணி வீரர்கள் கட்டுக்கோப்பாக பந்துவீசி ரன்களை கட்டுப்படுத்தினர். இதனால் நெருக்கடி ஏற்பட ஷிகர்தவான் 9 ரன்களில் லலித் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து அதிரடியாக விளையாட முயன்ற கேப்டன் அகர்வாலும் 15 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். பேர்ஸ்டோ 9 ரன்களில் கலில் அகமது பந்துவீச்சில்... விரிவாக படிக்க >>

வார்த்தைய பாத்து விடு கண்ணா 🙄 | Pandian Stores

Image
வார்த்தைய பாத்து விடு கண்ணா 🙄 | Pandian Stores

வெறும் 7 நாளில் 715 கோடி வசூல்... வேற லெவலில் மிரட்டும் கேஜிஎஃப் 2 !!

Image
வெறும் 7 நாளில் 715 கோடி வசூல்... வேற லெவலில் மிரட்டும் கேஜிஎஃப் 2 !! கேஜிஎஃப் சாப்டர் 1 ல் வில்லனாக காட்டப்பட்ட கருடனை, ராக்கி கொலை செய்து கேஜிஎஃப்பை கைப்பற்றுவதுடன் முடிக்கப்பட்டது. ராக்கி, கருடனை கொலை செய்த பிறகு என்ன நடந்தது, தனது தாயின் கனவை ராக்கி எப்படி நிறைவேற்றினார். ஒரு தாயின் கனவின் வலிமை பற்றி காட்டி உள்ளனர். கேஜிஎஃப்பை முழுவதுமாக கைப்பற்றி, தனி சாம்ராஜ்யம் நடத்தி வந்த ராக்கி கொல்லப்படுவதாக கேஜிஎஃப் சாப்டர் 2 முடிக்கப்படுகிறது. இருந்தாலும் கேஜிஎஃப் 3 உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி உள்ளனர். மிக அதிக தொகைகளை வசூலித்த இந்திய படங்களில் கேஜிஎஃப் 2 தற்போது 7 வது இடத்தில் உள்ளது. இந்தியில் வெறும் 7 நாட்களில் 200 கோடி வசூலித்த படங்களின் பட்டியலில் கேஜிஎஃப் 13வது இடத்தில் உள்ளது. ரிலீசான 7 நாட்களில் ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்தை விட உலகம் முழுவதும் வசூலை வாரி குவித்துள்ளது. முதல் 7 நாட்களில் 715 கோடிகளை கேஜிஎஃப் 2 வசூல் செய்துள்ளது. வெகு விரைவில் 1000 கோடி கிளப்பில் கேஜிஎஃப் 2 இணைய உள்ளது. நேற்று மட்டும் இந்தியில் 15 முதல் 16 கோடிகளை வசூல் செய்துள

மது வாங்கித் தராததால் ஆத்திரம்... கல்லூரி மாணவனை கடத்தி சரமாரியாக தாக்கிய கும்பல்

Image
மது வாங்கித் தராததால் ஆத்திரம்... கல்லூரி மாணவனை கடத்தி சரமாரியாக தாக்கிய கும்பல் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சாய்குமார் (20). இவர் மதுரவாயலில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பி.காம் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று சாய்குமார், தனது 3 நண்பர்களுடன் அம்பத்தூர் தொழிற்பேட்டை, 3வது பிரதான சாலையில் உள்ள அரசு மதுபானக்கடையில்  மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு இவர்கள் அருகில் 4 பேர் வந்து மது அருந்த வந்துள்ளனர். அப்போது அவர்களில் ஒருவர் சாய்குமாரிடம் மது வாங்கி தருமாறு மிரட்டியுள்ளார். இதனையடுத்து அவர் சக மாணவர்களுக்கு கைப்பேசி மூலமாக தகவல் கொடுத்துள்ளார்.   பின்னர், மதுப்பான கடைக்கு  வந்த ஸ்ரீபெரும்புதூர் திரவுபதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சூர்யா (19) என்பவர் இரு மாணவர்களுடன் வந்துள்ளார். அப்போது மது வாங்கி தர கேட்ட கும்பல் சூர்யாவை பிடித்து கொண்டு மது வாங்கி தந்தால் தான் உன்னை விடுவேன் எனக் கூறி அவரை அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் நடுவில் அமரவைத்து கடத்தி சென்றுள்ளனர்.   பின்னர் அந்த கும்பல் சூர்யாவை சரமாரியாக பிளாஸ

Today Rasi Palan 20/04/2022 | Indraya Rasi Palan | இன்றைய ராசி பலன்| Rasi Palan

Image
Today Rasi Palan 20/04/2022 | Indraya Rasi Palan | இன்றைய ராசி பலன்| Rasi Palan

பலாக்கொட்டை மற்றும் பசலைக்கீரையை வைத்து சாம்பார் : அற்புதமான சுவையில் ரெசிபி..!

Image
கோடைக்காலம் வந்துவிட்டாலே பருகால பழங்களும் வந்துவிடும். அந்த வகையில் கோடையில் தேன் சுவை மிகுந்த பலாப்பழமும் மக்களின் அதீத விருப்பமாக இருக்கும். அப்படி பலாப்பழம் சாப்பிட்டால் அதன் கொட்டையை நாம் தூக்கி எறிய மாட்டோம். அதை வைத்து அருசுவை உணவையும் செய்வோம். அப்படி அந்த பலாக்கொட்டைகளை வைத்து சாம்பார் எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : துவரம் பருப்பு - 1/2 கப் பசலைக்கீரை - 1 கப் பலாக்கொட்டை - 1 கப் முருங்கைக்கீரை - 1 கப் சின்ன வெங்காயம் - 1/2 கப் தேங்காய் துருவியது - 1/4 கப் சாம்பார் பொடி - 2 1/2 tbsp கடுகு - 1 tsp வெந்தயம் - 1 tsp காய்ந்த மிளகாய் - 2 கறிவேப்பிலை - சிறிதளவு தேங்காய் எண்ணெய் - 1 tbsp புளி தண்ணீர் - 2 tsp தக்காளி - 2 உப்பு - தே.அ தண்ணீர் - தே.அ விரிவாக படிக்க >>