பந்துவீச்சாளர்கள் அற்புதமாக செயல்பட்டனர்: கேப்டன் ரிஷப் பன்ட் பேட்டி



மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் நேற்று இரவு நடந்த 32வது லீக் போட்டியில் கொரோனா பாதிப்பையும் மீறி டெல்லி அணி, பஞ்சாப் அணியை அடித்து நொறுக்கி அபார வெற்றிபெற்றது. பிரபோர்ன் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ரிஷப் பன்ட் பந்துவீசுவதாக அறிவித்தார். டெல்லி அணியில் சர்பிராஸ்கான் சேர்க்கப்பட்டார். காயத்திலிருந்து குணமடைந்த பஞ்சாப் அணி கேப்டன் மயங்க்அகர்வால் அணிக்கு திரும்பினார். தொடக்கம் முதலே டெல்லி அணி வீரர்கள் கட்டுக்கோப்பாக பந்துவீசி ரன்களை கட்டுப்படுத்தினர். இதனால் நெருக்கடி ஏற்பட ஷிகர்தவான் 9 ரன்களில் லலித் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து அதிரடியாக விளையாட முயன்ற கேப்டன் அகர்வாலும் 15 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

பேர்ஸ்டோ 9 ரன்களில் கலில் அகமது பந்துவீச்சில்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Custom Made iPhone 7 Plus 8 Plus White Black Hard Phone Case with Your Own Photos Texts Design etc

இன்று தங்கம் வாங்க இருந்தவர்களுக்கு அதிர்ச்சி தகவல் 154042226