Posts

அசைவ உணவகங்களில் அரசுப்பேருந்துகளை நிறுத்தலாம் - போக்குவரத்துத்துறை 

அசைவ உணவகங்களில் அரசுப்பேருந்துகளை நிறுத்தலாம் - போக்குவரத்துத்துறை  

4 மின்சார ரயில்கள் ரத்து

Image
4 மின்சார ரயில்கள் ரத்து சென்னை: சென்ட்ரல்-அரக்கோணம், ஆவடி- பட்டாபிராம் இடையே இன்று, நாளை  பராமரிப்பு பணி காரணமாக 4 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள  அறிக்கை: மூர்மார்க்கெட்- திருவள்ளூர் இடையே (43255) இரவு 11:15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், வேளச்சேரி -பட்டாபிராம் இடையே (43799) இரவு 10.30 மணிக்கு இயக்கபடும் மின்சார ரயில், ஆவடி-  பட்டாபிராம்  மிலிட்டரி சைடிங் இடையே (43892) இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், திருவள்ளூர் - ஆவடி இடையே ( 43838) இரவு 10.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள்  இன்று மற்றும் நாளை ரத்து செய்யப்படுகிறது. Tags: மின்சார ரயில்கள் ரத்து

சென்னை - கொல்கத்தா அணிகள் நாளை மோதல்இரு அணியிலும் புதிய கேப்டன்கள் -...

சென்னை - கொல்கத்தா அணிகள் நாளை மோதல் இரு அணியிலும் புதிய கேப்டன்கள் - வெற்றி யாருக்கு?  

துபாயில் நடைபெற்று வரும் சர்வதேச கண்காட்சியில் பங்கேற்பதற்காக மூன்று...

துபாயில் நடைபெற்று வரும் சர்வதேச கண்காட்சியில் பங்கேற்பதற்காக மூன்று நாள் பயணமாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் யானுரக்தாகூர் நாளை துபாய் செல்கிறார்.  

உங்களுக்கு வந்தா ரத்தம்.. மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா.😀 | Baakiyalakshmi | 22nd March 2022

Image
உங்களுக்கு வந்தா ரத்தம்.. மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா.😀 | Baakiyalakshmi | 22nd March 2022

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

Image
இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் Sorry, Readability was unable to parse this page for content.

Cylinder Price Hike : வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு.. புதிய விலை என்ன?

Image
Cylinder Price Hike : வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு.. புதிய விலை என்ன? பெட்ரோல் டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து தமிழகத்தில் வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது. கடந்த 137 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்து வந்தது. அதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40 ஆகவும், டீசல் ரூ.91.43 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததையடுத்து அந்நாட்டு மீது பல்வேறு நாடுகளும் பொருளாதார தடை விதித்தன. உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி நாடான ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடை காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்தது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்தியாவிலும் பெட்ரோல் டீசல் விலை உயரும் என்றும் 5 மாநில தேர்தலுக்கு பின் இந்த உயர்வு இருக்கலாம் என்றும் பேசப்பட்டது. அதேபோல சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்னர் போக்குவரத்து கழகம், தொழிற்