4 மின்சார ரயில்கள் ரத்து


4 மின்சார ரயில்கள் ரத்து


சென்னை: சென்ட்ரல்-அரக்கோணம், ஆவடி- பட்டாபிராம் இடையே இன்று, நாளை  பராமரிப்பு பணி காரணமாக 4 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள  அறிக்கை: மூர்மார்க்கெட்- திருவள்ளூர் இடையே (43255) இரவு 11:15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், வேளச்சேரி -பட்டாபிராம் இடையே (43799) இரவு 10.30 மணிக்கு இயக்கபடும் மின்சார ரயில், ஆவடி-  பட்டாபிராம்  மிலிட்டரி சைடிங் இடையே (43892) இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், திருவள்ளூர் - ஆவடி இடையே ( 43838) இரவு 10.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள்  இன்று மற்றும் நாளை ரத்து செய்யப்படுகிறது.

Tags:

மின்சார ரயில்கள் ரத்து

Comments

Popular posts from this blog