உடன் பயணித்தவர் மீதும் வழக்கு பதியலாம் - நீதிமன்றம் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியவருடன்...599235392



உடன் பயணித்தவர் மீதும் வழக்கு பதியலாம் - நீதிமன்றம்

மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியவருடன் பயணித்தவர்களுக்கும் விபத்தில் சமமான பொறுப்பு உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து!

மெரினா கடற்கரை சாலையில் மதுபோதையில் அன்புசூர்யா என்பவர் ஓட்டிய கார் மோதி 3 பேர் உயிரிழந்த வழக்கில் இருந்து, அவருடன் காரில் பயணித்த பெண் மருத்துவரை விடுவிக்க ஐகோர்ட் மறுப்பு

Comments

Popular posts from this blog